Subscribe for Newsletter
Advertisement
-
-
முக்கிய அறிவித்தல் | Important Announcement
November 11, 2011 - الجمعة 16 ذو الحجة 1432 | No Comments -
161 இஸ்லாமிய வெளிநாட்டு பிரஜைகளின் பிரச்சினை தீரவில்லை
January 28, 2012 - السبت 06 ربيع الأول 1433 | 1 Comment -
பஹ்ரைனில் மீண்டும் போராட்டம்
January 26, 2012 - الخميس 04 ربيع الأول 1433 | No Comments -
தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த 161 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கையைவிட்டு வெளியேற உத்தரவு
January 22, 2012 - الأحد 29 صفر 1433 | 1 Comment -
குடும்ப உறவைச் சேர்த்து வாழ்வோம்!
January 3, 2012 - الثلاثاء 10 صفر 1433 | No Comments -
உணவாகவும் நிவாரணியாகவும் பால்
January 2, 2012 - الاثنين 09 صفر 1433 | No Comments
-
முக்கிய அறிவித்தல் | Important Announcement
November 11, 2011 - الجمعة 16 ذو الحجة 1432 | No Comments
தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த 161 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கையைவிட்டு வெளியேற உத்தரவு
161 இஸ்லாமிய வெளிநாட்டு பிரஜைகளின் பிரச்சினை தீரவில்லை
accident ahmadinejad Ahmed Alert America British bus Cartoon cheat child children china criticism death Don't waste Dubai easy way easy way to lose weight facebook fake. against Islam fat France Iran kids Life Mohammed nasrin Nejad News News paper political students tasleema nasrin taslima taslima nasreen Thasleema Nasrin thin USA Warning web sites weight lose young age Younger age youth youth Muslims -
Advertisement
Video
Follow us on Twitter
- 161 இஸ்லாமிய வெளிநாட்டு பிரஜைகளின் பிரச்சினை தீரவில்லை
http://t.co/juxB8Tl32012/01/28 11:41 - பஹ்ரைனில் மீண்டும் போராட்டம் #News #Bahrain
http://t.co/hY9UxdpB2012/01/26 12:37
http://t.co/o1hPidvI2011/12/29 11:20
http://t.co/vyRawmmL2011/12/14 21:24- Burning Quran in Sri Lanka - Naudubillaah
http://t.co/ZtUbvmkO2011/12/11 15:20
- 161 இஸ்லாமிய வெளிநாட்டு பிரஜைகளின் பிரச்சினை தீரவில்லை
News World
-
News
161 இஸ்லாமிய வெளிநாட்டு பிரஜைகளின் பிரச்சினை தீரவில்லை
1 Comment -
News
பஹ்ரைனில் மீண்டும் போராட்டம்
No Comments -
News
தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த 161 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கையைவிட்டு வெளியேற உத்தரவு
1 Comment -
News
கைத்தொலைபேசியில் ஆபாச வீடியோ வைத்திருந்த இளைஞர் கைது
No Comments -
News
ஆந்திர கடல் கொந்தளிப்பு கடல்நீர் ஊருக்குள் புகுந்தது: வீடுகள் சேதம், மக்கள் வெளியேற்றம்
No Comments -
News
எண்ணெய் கப்பல்களை வழி மறிப்போம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
No Comments -
News
கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் கேட்கிறது துபாய் வேர்ல்ட்!
No Comments -
News
துபாயில் வேலை இல்லா திண்டாட்டம்
No Comments -
News
2011 இல் உலகில் 66 ஊடகவியலாளர்கள் பலி; 1,044 பேர் சிறை
No Comments -
News
பிலிப்பைன்சில் சூறாவளி: 1000 பேர் பலி
No Comments
Latest Posts
-
குடும்ப உறவைச் சேர்த்து வாழ்வோம்!
இஸ்லாத்தில் குடும்ப உறவைச் சேர்ந்து வாழும்படியும் அதன் அவசியம்படியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் புனித குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறையவே வலியுறுத்தியிருக்கின்றன. இன்று எம் மத்தியில் அதிகமானோர் குடும்ப உறவைத் துண்டித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குடும்ப உறவைவிட நண்பர்களும் பிரபலர்களுமே இவர்களால் மதிக்கப்படுகின்றனர்….
-
உணவாகவும் நிவாரணியாகவும் பால்
பாலென்றால் எவருக்கும் வாயூறும். அது தெவிட்டாத உணவுப் பண்டம். பால் சகல சத்துக்களும் அடங்கிய ஒரு பூரண உணவு, சர்வரோக நிவாரணி நோய் எதிர்ப்பு சக்தியுடன் எண்ணிறந்த சத்துக்கள் ஒளடதங்கள் அதில் தாராளமாக பொதிந்துள்ளன. காலாதி காலமாக ஜீவராசிகளின் உணவுகளில் முக்கிய…
-
மாதத்திலுமா மாற்றாரின் கலாசாரம்?
உலகில் எந்த மதமானாலும் எந்த மார்க்கமானாலும் எந்த கலாசாரம் ஆனாலும் சரி அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட மார்க்கம் என்றால் அது இஸ்லாமாகத்தான் இருக்கும். இதை தவிர்த்து வேறு எதைப் பின்பற்றினாலும் அல்லாஹ்விடத்தில் திருப்பொருத்தத்தை பெற்றுத் தராது என்பதில் ஐயமில்லை. உத்தம நபி…
-
மரணமும் லகுல்மெளதும்
மண்ணால் படைக்கப்பட்ட இம் மனித சமுதாயம் இம்மை, மறுமை, கப்றுடைய வாழ்க்கையென மூன்று விதமான வாழ்க்கை வட்டங்களை அனுபவித்தே தீர வேண்டும். மேற்கூறிய மூன்று வாழ்க்கை கட்டங்களின் ஒன்றான இம்மை வாழ்க்கையை அல்லாஹ் எங்களுக்கு மறுமை வாழ்வுக்கு தேவையான நன்மைகளை அறுவடை…
-
இஸ்லாமிய ரீதியில் அடியெடுக்கும் திருமணம்
திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே பெரியோர்களால் ஏற்படுத்தப்படுகின்ற வாழ்க்கை ஒப்பந்தமாகும். எங்கோ இருக்கின்ற ஒரு ஆண், இன்னொரு பெண்ணுடன் ஹலாலான முறையில் இணைந்து சங்கமமாகும் இல்லற ஒப்பந்தத்தை இஸ்லாம் அங்கீகரித்து அதனை சுன்னத்தான வழிமுறையாக ஆக்கி வைத்துள்ளது. இந்த…
-
GSM கைபேசியை ஹெக்கர்கள் குறிவைப்பு | புதிய அச்சுறுத்தல்
உலகில் அதிகமானோர் உபயோகப்படுத்தும் கைபேசிகள் ஜி.எஸ்.எம்(Global System for Mobile Communications) தொழிநுட்பத்தின் மூலமே இயங்குகின்றது. புள்ளிவிபரங்களின் படி உலகத் தொலைபேசிகளில் 80 சதவீதம் இத்தொழில்நுட்பத்தின் மூலமே இயங்குகின்றது. இந்நிலையில் ஜேர்மனியா நாட்டு ஆராய்ச்சி அமைப்பான Security Research Labs இன்…
-
முதியோர்களை மதிப்போம்
அன்னையின் வயிற்றில் கருவுற்றது முதல் மரணமெய்தும் வரை பல பராயங்கள் மனிதனுக்குள்ளன. சிசு, குழந்தை, சிறுவன், பதின்மன், இளைஞன், வாலிபன், வயோதிபன் என அப்பருவங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பராயமும் ஏதோ ஒரு வகையில் முக்கியம் பெறுகின்றது. தன் வயதை ஒத்த வயதுடையவர்கள்…
-
அல்குர்ஆன் எக்காலத்துக்கும் பொருத்தமானது
என் அடியார் மீது இறக்கிவைத்த ஒன்றைக் கொண்டு நீங்கள் சந்தேகம் கொள்ளக்கூடியவராக இருந்தால் அது போன்ற ஒரு வசனத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வன்றி உங்கள் சாட்சியாளரை அழைத்து வாருங்கள். நீங்கள் உண்மை சொல்லக்கூடியவராக இருந்தால். இறை மறுப்பாளர்கள் அல்-குர்ஆனை முஹம்மத் இட்டுக்…
-
தனமின்றியும் தானம் செய்யலாம்
சிறிதோ பெரிதோ, தினசரியோ விட்டுவிட்டோ, தனி நபருக்கோ நிறுவனத்துக்கோ, குறிப்பிட்ட ஒரு தேவைக்காகவோ பொதுவாகவோ நம்மில் பலரும் தர்மங்கள் செய்து வருகின்றோம். அவற்றின் கூலிகளை அல்லாஹ்விடம் எதிர்பார்க்கின்றோம். சதக்காவின் முக்கியத்துவத்தையும் அதன் அபரிமிதமான நன்மைகளையும் அறிந்துள்ளதனால் இதில் அக்கறை காட்டுகின்றோம். சதக்கா…
-
கல்வியை இஸ்லாம் வலியுறுத்துகிறது
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமான புனித குர்ஆன் இறைவனால் தன் திருத்தூதருக்கு அருளப்பட்ட போது அதன் ஆரம்ப வசனம் ஒதுவீராக வாசிப்பீராக எனும் பொருள் படும் வண்ணம் ‘இக்ரஃ’ என்றே கட்டளையை பிறப்பித்தது. இதன் மூலம் கல்விக்கு இஸ்லாம் எத்துணை முக்கியத்துவம் வழங்கியுள்ளது…
-
இனப்பெருக்கத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்
மனித இனம் நிலைபெற வேண்டுமென்பதே திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும் இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியுமென்பதால் இஸ்லாம் இனப் பெருக்கத்தை விரும்பி, உற்சாகப்படுத்துகின்றது. இதனால்தான் இப்பெருக்கத்தை வலியுறுத்தி வந்த பெருமானார் (ஸல்) அவர்கள் மனைவியாக அமையப் போகின்றவளின்…
-
பாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை
தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என…
-
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கே
எண்ணிறந்த விடயங்களில் பலவாறான முயற்சிகளை மனிதன் செய்து வருகிறான். அவன் முனையாத துறைகள் கிடையாது. நிலத்தில், நீரில், ஆகாயத்தில் விரிந்து பரந்து சிறிய, பெரிய முயற்சிகள் பலவற்றை மேற்கொள்கிறான். முயன்றால் தான் முன்னேறலாம் என்பது மனிதனின் திடமான நம்பிக்கை. மனித முயற்சிகள்…
-
அயலவர்கள் பற்றிய ஓர் ஆன்மிகக் கண்ணோட்டம்
அயலவர்கள் யார்? அவர்களோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? அவ்வாறு நடக்கத்தவறுபவர்களுக்கு எவ்வாறான தண்டனைகள் அல்லாஹ்வால் வழங்கப்படும் என்பது போன்ற சந்தேகங்களுக்கான விடைகள் அருள் மறையாம் திருமறை வாயிலாகவும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதனை மூலமாகவும் ஆங்காங்கே இஸ்லாமிய ஏடுகளில்…
-
ஆப்பிளை விட நான்கு மடங்கு சிறந்த வாழைப்பழம்
“தினசரி ஒரு ஆப்பிள் போதும், வைத்தியர் வேண்டாம்” என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்தது தான். எனினும் இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில்…
-
சகோதர முஸ்லிமின் சுகத்தில் பங்கு கொள்ளுங்கள்!…
இவ்வையகத்தில் மிக அழகான தோற்றத்தில் மனிதனைப் படைத்த அல்லாஹ் அம்மனிதன் வாழ்வதற்கான சகல விதமான ஏற்பாடுகைளயும் தயார் செய்து வைத்துள்ளான். இவ்வாறு எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலாவால் படைத்து பரிபாலிக்கின்ற மனிதனை அல்லாஹுத் தஆலா இவ்வுலகில் அம்மனிதன் வாழும் காலத்தில்…
-
உயர்ந்து நிற்கும் முஅத்தின்
‘அல்லாஹு அக்பர். அல்லா ஹு அக்பர்…’ என ஓங்கி ஒலிக்கும் அதான் எம் செவிப்பறைகளைத் தட்டாத நாளில்லை. ஆம், அது நானிலத்தின் நாலா பக்கமும் தினசரி ஐவேளை தவறாது ஒலிக்கும் தொழுகை நேர அறிவிப்பு. அதான் முழங்கும் உன்னத பணி யைப்…
-
பயணம் இன்பப் பயணம்
ஆதிகாலம் தொட்டு இற்றை வரை தொடரும் நடை முறைகளுள் ஒன்று பயண மாகும். அன்று முதல் இன்று வரை மனித நாகரிகம் என்ன தான் புதுப் புது தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கண்டுள்ள போதிலும், தொடர்புலகு முழு உலகையும் பூகோள மயமாக்கி ஒரு…
Latest Headlines
-
பிரார்த்தனை பற்றி அல்குர்ஆன், அல்ஹதீஸ்
Posted on December 14, 2011 - الأربعاء 20 محرم 1433 | 2 Comments(1) என்னுடைய அடியார்கள் என்னிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன். அழைப்பவனின் அழைப்புக்கு பதில் கூறுகிறேன், அவர்கள் எனக்கு வழிப்படட்டும். இன் னும் என்னைக் கொண்டு நம் பிக்கை கொள்ளவும் அவர்கள் நேர்வழி பெறுவான் வேண்டி. (அல்குர்ஆன் 2:186). (2)... -
ஆணின் உடையை பெண்ணும், பெண்ணின் உடையை ஆணும் அணிவது தடை
Posted on December 13, 2011 - الثلاثاء 19 محرم 1433 | No Commentsஅண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள் ளார்கள், இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ரஸ¥லுல்லாஹி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்றிருக்கும் ஆண்களையும், ஆண்களைப் போன் றிருக்கும் பெண்களையும் சபித்தார்கள். மற்றுமோர் அறிவிப்பில் பெண்க ளுக்கு ஒப்பாகும்... -
அல்லாஹ்வை முன்னிறுத்தி பொய்ச் சத்தியம் செய்பவன் நயவஞ்சகன்
Posted on December 12, 2011 - الاثنين 18 محرم 1433 | No Commentsஇஸ்லாம் மனித வாழ்க்கையை நன்கு பகுப்பாய்வு செய்து அதன் குறை நிறைகளை எடுத்துக் காட்டி குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பூரணமான பரிகாரம் பற்றியும் குர்ஆன் ஹதீஸ் மூலம் மக்களுக்கு வழங்கியுள்ளது. அவ்வகையில், மனிதர்களில் நல்லோர்களையும்,... -
தர்மம் செய்ததை சொல்லிக் காட்டுதல்
Posted on December 12, 2011 - الاثنين 18 محرم 1433 | 1 Commentநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததை சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் தர்மங்களை, பாழாக்கி விடாதீர்கள். (2:264) மறுமை நாளில் அல்லாஹ் மூன்று சாரார்களுடன்... -
முஃமினை கண்ணியப்படுத்தல்
Posted on December 11, 2011 - الأحد 17 محرم 1433 | No Commentsஒரு முஃமின் மரணமடைந்தால் வானமும் பூமியும் துயரம் அடைகின்றன. குளிப்பாட்டி அடக்கம் செய்யும் வரை மலக்கு கள் இவருடன் இருப்பார்கள். இவருக்கு முன் இறந்துபோன உறவினர் மற்றும் நல்லோர்களின் ரூஹுகள் இவரை எதிர்கொண்ட ழைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றன. ஹஜ்ரத் அத்தா... -
மறுமை (உலக அழிவு) நாளின் அடையாளங்கள்
Posted on December 11, 2011 - الأحد 17 محرم 1433 | No Commentsநிச்சயமாக என்றொரு நாலாவது இவ்வுலகம் அழியப்போவது நாம் யாவரும் அறிந்த ஒரு விடயம். ஆனால் அதனைப்பற்றி நாம் சிந்திப்பது இல்லை. நாம் வாழும் காலம்வரை நன்மை செய்து வாழ வேண்டும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய ஆதாரங்களை... -
வார விடுமுறையை மனைவியோடி பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Posted on December 11, 2011 - الأحد 17 محرم 1433 | No Commentsஎப்போதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருந்தாலும், வார விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு திட்டமிடுங்கள். இதுதான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும். வரவிருக்கும் ஆறு நாட்களுக்கும் உங்களால் புத்துணர்ச்சியுடன் செயல்படவும் வைக்கும். பொதுவாக வேலையையும், அது... -
மஹ்ரம் என்போர் யார்?
Posted on December 10, 2011 - السبت 16 محرم 1433 | No Commentsபெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு... -
மர நடுகை இம்மைக்கும் மறுமைக்கும்
Posted on December 10, 2011 - السبت 16 محرم 1433 | No Commentsபூமி முகட்டின் மீது பரந்து, விரிந்து, செறிந்து காணப்படும் பொது வளங்களுள் ஒன்று மரம். அது இறைவன் கொடுத்த வரம். மனிதத் தேவைகளில் பலவற்றை நிறைவேற்றிக்கொள்ள மரம் பெரிதும் உதவி வருகிறது. உணவுக்கு, நிழலுக்கு, நறுமணத்துக்கு, மருந்துக்கு, அழகுக்கு, கட்டிடத்துக்கு, தளபாடத்துக்கு,... -
கல்விக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்
Posted on December 9, 2011 - الجمعة 15 محرم 1433 | 1 Commentஇஸ்லாத்தின் மூல வேத நூலான புனித மிகு அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டது. ஒன்றே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்குகின்றது. கல்வியை அரசியலை ஆய்வியலை வலியுறுத்தும் நூற்றுக்கணக்கான அல்குர்ஆன் வசனங்கள்...




























